உள்நாட்டு செய்திகள்

அம்பாறை சம்பவத்திற்கு காரணம் மக்களுக்கு தவறான தகவலினை வழங்கியமையே..



அம்பாறை சம்பவம் குறித்து வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் பொதுமக்களது சிந்தனைக்கு தவறான தகவலினை வழங்கியமையே என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA)
ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

 

#rishma

Related posts

ஞாயிறு களனிவெலி புகையிரத பாதையுடனான புகையிரத சேவைகள் இரத்து..

wpengine

ரஞ்சன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு

wpengine

நீர் வெட்டு  தொடர்பான அறிவித்தல்

wpengine