உள்நாட்டு செய்திகள்

அம்பலாங்கொடை வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை



அம்பலாங்கொடை, பட்டிவத்த – வத்துகெதர பகுதியில், 49 வயதுடைய வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தெரடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொரோனா வைரஸ் – 22 வது நபர் அடையாளம்

wpengine

மாவை : முற்றுப்புள்ளி கோருகிறார் சம்பந்தன்

wpengine

மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

wpengine