உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் ரஞ்சனுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் முறைப்பாடு…



நீதிமன்றை அவமதிப்பு செய்தமை குறித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வணக்கத்திற்குரிய மாகல்கந்த சுதந்த தேரர் உள்ளிட்ட இரு நபர்களினால் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன் – எம் பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு

wpengine

மின்சார தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை…

wpengine