உள்நாட்டு செய்திகள்

அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்



(FASTNEWS | COLOMBO) – புத்தசாசன மற்றும் வட மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஊழல் மோடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று(13) அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவுக்கு இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

மேலும் 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine

இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் ஒன்று திடீரென ஜெர்மனியில் தரையிறக்கம்…

wpengine