உள்நாட்டு செய்திகள்

அமைச்சர்களை சந்திக்கும் ‘பொதுமக்கள் தினம்’ நாளை இடம்பெறாது –



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் “பொதுமக்கள் தினம்” நாளை(05) இடம்பெறாது என அரச சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

வெளிவிவகார அமைச்சருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்…

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அதிக இட நெருக்கடி

wpengine