Top Story 2உள்நாட்டு செய்திகள்

விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்களுக்குரிய விடயதானங்கள் தொடர்பான வர்த்தமானி இன்று(05) வெளியிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விடயதானங்கள தொடர்பான ஆவணம் ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்றவுடன், அதனை வர்த்தமானியில் அறிவிக்க தயாராக உள்ளதாக அரச அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்திருந்தார்

Related posts

காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்பில், ஆராய நடவடிக்கை..

wpengine

SJB யின் தீர்மானத்தை மீறினார் பௌசி – ரணிலுக்கு ஆதரவளிக்கப் போகிறாரா..?

wpengine

ரூபவாஹினி மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் விற்பனை செய்யப்படவுள்ளதா..?

wpengine