உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்…



அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 05ம் திகதி காலை 10.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

Related posts

ஞானசார தேரருக்கு எதிராக நீதிபதியினால் வழக்கு

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமிப்பு..

wpengine

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீட்டில் கைகோர்க்கிறது அமெரிக்கா…

wpengine