உலக செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்க-கனடா எல்லை சோதனைச் சாவடியில் ஏற்பட்ட வாகன வெடிப்பில் இருவர் உயிரிழப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம், ஒன்டாரியோவை நியூயார்க்குடன் இணைக்கும் நான்கு எல்லைக் கடப்புகளில் ஒன்றாகும். லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ் பிரிட்ஜ் ஏனைய எல்லைக் கடப்புகளாகும்.

இந்நிலையில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க – கனடா எல்லை சோதனைச் சாவடியில் வாகனம் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலத்தின் எல்லையில் ஒரு வாகனம் வெடித்த சம்பவம் ‘பயங்கரவாத தாக்குதல்’ முயற்சியாக இருக்கலாம் என சந்தேகித்து FBI விசாரனையில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts

புகையிரத சேவை அத்தியாவசியமாகிறது..- சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் கைச்சாத்து..

wpengine

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – பயத்தில் பின்வாங்கிய கம்மன்பில

wpengine

கொவிட் – 19 தொற்றுடைய மூன்றாவது நபர் கண்டுபிடிப்பு

wpengine