உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 217 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு பிணை

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடனான வானிலை…

wpengine

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு

wpengine