Top Story 2உள்நாட்டு செய்திகள்

அமுலாகும் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

இலங்கை பிர​ஜைகள், இரட்டை குடியுரிமைகளை கொண்டோர், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் இராஜதந்திர பணியாளர்கள் உட்பட இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை;

Related posts

ஐ.தே.க செயற்குழு ரணிலுக்காக கூடுகிறது..

wpengine

முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை இனம்; சஜித் வைத்த புதிய பெயர்

wpengine

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்…

wpengine