உள்நாட்டு செய்திகள்

அமித் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…



கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரினது விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் ஏப்ரல் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Rishma

Related posts

அலி சப்ரி ரஹீம் அனைத்து பாராளுமன்ற குழுக்களிலிருந்தும் நீக்கம்..!

wpengine

நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்

wpengine

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

wpengine