உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

அமல் பெரேரா உட்பட 06 பேர் இலங்கைக்கு…



(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து குறித்த ஆறு பேரிடமும் தற்சமயம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

பேலியகொடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 270 மெற்றிக் தொன் சீனி மீட்பு..!

wpengine

கொரோனா சவாலும், சவாலாகும் கடும் வறட்சியும்

wpengine

எம்பி ஆக பசில் பதவியேற்றார்

wpengine