உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்..



அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் ரொமேஷ் ஜெயவர்த்தன பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இது குறித்து 2017 செப்டம்பர் 4 என திகதியிடப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்ட சம்பவம் – 08 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

Update – குழப்பநிலை காரணமாக கதிர்காமம் ஆலய அதிகாலைப் பூஜை தவறியது..

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine