உள்நாட்டு செய்திகள்

“அனைவரும் எதிர்பார்த்து நிற்கிறோம்” – அகில..



ஜனநாயகத்திற்காக முன்னிற்கும் அனைவரதும் எதிர்பார்ப்புக்களுக்கும் சாதகமான தீர்வொன்று கிடைக்கும் என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

2015, அரசாங்கத்தினை தோற்றுவித்தது, நீதித்துறை உட்பட பெரும்பாலான பிரிவுகளில் சுயாதீனமான செயல்பாடுகள் இடம்பெறும் என்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையினை வைத்தே ஆகும்.

பாராளுமன்ற கலைப்பானது சட்ட விரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் தீர்ப்பானது இன்று(13) மாலை 04.00 மணிக்கு வெளியாகவுள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது

wpengine

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை

wpengine

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

wpengine