Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும் என்று ரயில்வே மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.கே இந்திக காலமானார்…

wpengine

நாடுமுழுவதும் 1790 பேர் கைது…

wpengine

களுத்துறையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் – 03 பொலிஸார் கைது…

wpengine