உள்நாட்டு செய்திகள்

அனைத்து வகுப்புக்களுக்கும் 06ம் திகதி நள்ளிரவு முதல் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2020 உயர்தரப் பரீட்சை தேர்வு தொடர்பான அனைத்து கல்வி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளையும் ஒக்டோபர் 06 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இணைப்பு செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை

Related posts

பசில் பிணையில் விடுதலை

wpengine

கண்டியில் உள்ள 203 முஸ்லிம் பள்ளிவாயல்களுக்கு விசேட பாதுகாப்பு

News Editor

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்.

wpengine