உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான, இறைச்சி கடைகளுக்கு நாளை பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், விடுதிகள் மற்றும் இறைச்சி கடைகள் நாளை(25) மூடப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் உயர்பீட மகாநாயக்கர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதிக் கிரியைகள் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

இது கால வரலாற்றில் மிக மோசமான கூட்டணி மஹிந்த –மைத்ரி கூட்டணி – ஜே.வி.பி

wpengine

வான்படை அதிகாரிகள் இராணுவ தலைமையத்திற்கு விஜயம் [PHOTO]

wpengine

ஹட்டன் வர்த்தக நிலையமொன்றில் தீ பரவல் [VIDEO]

wpengine