உள்நாட்டு செய்திகள்

அனைத்து பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்க வேலைத்திட்டம்



(FASTNEWS|COLOMBO) – அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

Azeem Kilabdeen

மத்திய வங்கி அதிகாரிகள் குறித்து கோப் குழு விசாரணை

wpengine

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

wpengine