Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளும் நவம்பரில் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நவம்பர் மாதமளவில் பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 4 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், மாணவர்களைப் பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதற்கான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

செயலிழந்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி இன்று வழமைக்கு திரும்பும் என மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு..

wpengine

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக ‘சம்மாந்துறை மக்களின் அழுகை குரல்’ துஆ பிராத்தனை..!

wpengine

வஸீம் கொலை – அனுர சேனாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று தீர்மானம்…

wpengine