உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி மீது கண்ணீர்ப் புகை..



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் கொள்கலன் கப்பலில் திடீரென தீ பரவல்…

wpengine

அரசியலமைப்பின்படியே அனைத்து நடவடிக்கைகளும் நிகழ்ந்தது – ஜனாதிபதி UN பிரதிநிதிக்கு தெரிவிப்பு..

wpengine

முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று

wpengine