Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்த யோஷித!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 7 துப்பாக்கிகளில் 5 ஆரம்ப கட்டத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

தெற்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் அடுத்த மாதம்…

wpengine

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine