உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அனுர விதானகமகே ஜனாதிபதி ஆணைக்குழுவில்



பாரிய  மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊவா மாகாண சபை உறுப்பினர் அனுர விதானகமகே  தற்போது வருகை தந்துள்ளார்.

மஹியங்கனை பிரதேசத்திற்குட்பட்ட அரச இடங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு ஒழுங்கற்ற முறையில் கட்டிடங்களை அமைத்து வாடகைக்கு விட்டது தொடர்பான அறிக்கையொன்றை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.

Related posts

ஹேரத்திற்கு முன்கூட்டியே முட்டுக்கட்டை போட்ட டுபிளசி..

wpengine

இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் கொழும்பில் பேரணி -அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு!

wpengine

மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லரென அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு !!!

wpengine