உள்நாட்டு செய்திகள்

அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…



றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(04) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி குறித்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

பொலிஸ் பரிசோதகர்கள் 65 பேருக்கு பதவி உயர்வு…

wpengine

மரணதண்டனையினை நிறைவேற்றல் குறித்து விரைவில் ஜனாதிபதியிடமிருந்து அறிவிப்பு

wpengine

மீளவும் ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்வு

wpengine