உள்நாட்டு செய்திகள்

அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நான்கு பேரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

மீன் ஏற்றுமதித்தடை நீக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தையில் சர்ச்சை (UPDATE)

wpengine

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

wpengine

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

wpengine