உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனர்த்த பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐ.நா சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது…



நாட்டின் நிலவும் அனர்த்தங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான ஆலோசனை சேவையின் உதவியை பெற்றுக் கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, அனர்த்தங்களின்போது, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அவசர சேவைப் பிரிவொன்று நடைமுறைப்படுத்தபடுவதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல

wpengine

யாழ் மாவட்டத்தில் சகல பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து…

wpengine

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

wpengine