உள்நாட்டு செய்திகள்

அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களை பார்வையிட செல்ல வேண்டாம் என அரசு மக்களிடம் கோரிக்கை..



வெள்ளம் மற்றும் மண்சரிவு இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிட செல்லவேண்டாம் என்று அரசாங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இது மற்றுமொரு அனர்த்த நிலைமையாகும் என்பதினாலும் நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக் கூடும் என்பதன் காரணமாக அரசாங்கம் அனர்த்த பகுதிகளை பார்வையிட செல்ல வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

(rizmira)

Related posts

(UPDATE) சம்பந்தனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை

wpengine

என்ன வேலைத்திட்டம் என்று தெரியாமல் ரணிலை ஜனாதிபதியாக்கிய தேசபக்தர்கள்- மரிக்கார் எம்.பி

wpengine

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது..!

wpengine