உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோர் மறு அறிவித்தல் வரை சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை..



இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறிய மக்கள் மறு அறிவித்தல் வரை தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களை சேர்ந்த 464477 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 169பேர் உயிரிழந்துள்ளதாகவும் 88 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் 102 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடவுள்ளது

wpengine

தீர்மானம் குறித்து விவாதிக்க மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

தெரிவுக்குழு முன்னிலையில், முன்னாள் காவற்துறைமா அதிபர் என். கே இலங்ககோன் சாட்சியம்

wpengine