உள்நாட்டு செய்திகள்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிப்பு



சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டு கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாதுபோன  அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு கிலோ உருளைக்கிழங்கை 100 ரூபாவிற்கு சதொச கொள்வனவு செய்ய நடவடிக்கை…

wpengine

மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

wpengine

லண்டனில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 221 இலங்கையர்கள்

wpengine