உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கார் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுள் 3 வயதுடைய குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜயந்த கெட்டகொட எம்பி’யானார்

wpengine

ராஜித சேனாரத்னவிற்கு வெளிநாடு செல்ல தடை

wpengine

நாமலின் கைதுக்கு சட்டமா அதிபர் அனுமதி..

wpengine