வணிகம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் சிக்கினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 1000த்துக்கும் அதிகமான வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளதுடன், நாளாந்தம் சுமார் 100 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக மேலும் கூறியுள்ளது.

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 180 ஐயும் தாண்டியது..

wpengine

கொவிட்- 19 : தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

wpengine

இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வழிகாட்டி வெளியீடு…

wpengine