உள்நாட்டு செய்திகள்

அதிகவேக நெடுஞ்சாலையில் நோயாளர் காவு வாகனம் விபத்து..



தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ பகுதியில் நோயாளர் காவு வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய சம்பவத்தில் 4 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அதிகவேக நெடுஞ்சாலையின் 85 – 86 ஆம் மைல்கள் பகுதியில் குறித்த இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் நோயாளர் காவு வாகனம் ஒன்றே இதன்போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

மாவனல்லை துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…

wpengine

இன்று சாய்ந்தமருதில் ழுழுமையான ஹர்த்தால்

wpengine

வட்டுவாகல் பாலத்திற்கான நிதி ஒதுக்கீடு உறுதியானது – ரவிகரன் எம்.பி

Azeem Kilabdeen