Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை அமைச்சரவைக்கு இதனை அறிவித்துள்ளார்.

சம்பள உயர்வு கோரி அரச பணியாளர்கள் இன்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related posts

40 ரூபா விலை கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டு விரைவில் அறிமுகம் – ரவி

wpengine

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்

wpengine

லசந்த கொலை – கேர்ணல் உட்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஐவருக்கு தொடர்பு

wpengine