உள்நாட்டு செய்திகள்

அடுத்த சில நாட்களுக்கு குளிரான நிலைமை…



நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலை மற்றும் இரவிலும் குளிரான நிலைமையுடன் கூடிய வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை இன்றைய போட்டியில் எமிரேட்ஸை எதிர்த்தாடுகிறது

wpengine

அரச நில அளவையாளர் சங்கத்தினர் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine

மொட்டு மற்றும் ஐ.தே.கட்சிகளை மோடி இந்தியாவிற்கு அழைப்பு..!

wpengine