Top Story 2உள்நாட்டு செய்திகள்

அஜித் ரோஹணவுக்கு அழைப்பாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் சாட்சி விசாரணை செய்வதற்காக அவரிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமானத்தில் கைதான தானிஸ் அலிக்கு ஆகஸ்ட் 05 வரை விளக்கமறியல்

wpengine

இலங்கையில் முதல் முதலாக தமிழில் மொழி மாற்றம் செய்த சட்டத் தொகுதி ஏற்பு…

wpengine

கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 269 (UPDATE)

wpengine