உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜர்.


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார்.

அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்  அங்கு ஆஜராகியுள்ளார்.

Related posts

அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

wpengine

சீனா, சவூதிக்கான விமான சேவை இடைநிறுத்தம்

wpengine

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்

wpengine