உள்நாட்டு செய்திகள்

அச்சகம் ஒன்றில் தீ பரவல்…



(FASTNEWS|COLOMBO) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

தங்க பிஸ்கட்களுடன் நபரொருவர் கைது

wpengine

02 வாரங்களில் பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வௌியிட உத்தரவு

wpengine

மஹிந்தவின் ஊடக அறிக்கை குறித்து ஹர்ஷவிடமிருந்து வேண்டுகோள்

wpengine