உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

அசேல மற்றும் சீகுகே ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு…



இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான அசேல குணரத்ன மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோருக்கு இராணுவத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சீகுகே பிரசன்ன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் I, அசேல குணவர்தன ஆணைப்பத்திரம் வழங்கும் அதிகாரி தரம் II, ஆகிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கட்டாரில் இருந்து வரவிருந்த விமானம் இடை நிறுத்தம்

wpengine

சீரற்ற காலநிலை – இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்

wpengine

அடுத்த வருடம் வற் வரியினை குறைக்க நடவடிக்கை – நிதியமைச்சர்

wpengine