ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அசாத் சாலிக்கு திடீர் மாரடைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (18) இரவு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இறுதி பதினொருவர் அணியில் மாற்றம் ஏற்படலாம் – திமுத்

wpengine

பேருவளை குடு’வுடன் தொடர்பு என முகநூலினூடாக பொய்ப் பிரச்சாரம் செய்தோருக்கு பிழைத்தது.. Screenshot உடன் CID இல் முறைப்பாடு..!!!

wpengine

சிறப்பாக விளையாடவில்லை எனின் இறுதி முடிவு எடுக்கப்படும் – திமுத் எச்சரிக்கை

wpengine