உள்நாட்டு செய்திகள்

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரிகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி அமல் குணரத்ன தலைமையில் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

துபாயிடம் கொள்வனவு செய்யும் குடிநீருக்கு தடை

wpengine

கிரிப்டோகரன்சி குறித்த இடைக்கால அறிக்கை

wpengine

ஜிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில் எம்மர்சன் நங்கக்வாவுக்கு வெற்றி…

wpengine