உள்நாட்டு செய்திகள்

அங்கொடயில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…


அங்கொட சந்தியில் நேற்று(07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முறுகல் இல்லாத கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியும்

wpengine

நோர்வே வெளிவிவகார அமைச்சர் அரசியல் உறவுகளை புதுப்பிக்க இலங்கை வருகை

wpengine

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஜனவரி மாதம் ஆரம்பம்…

wpengine